ஆயிரத்தில் ஒருவனாக கோச்சடையான் !




சூப்பர்ஸ்டார் படம் என்றாலே பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான்.அதுவும் கொஞ்சம் புதிய பரிமானத்தில் , இந்தியாவிலே முதல் முறையாக“PERFORMANCE CAPTURE PHOTO REALISTIC” முறையில் எடுக்கப்பட்டால் அதைவிட நமக்கு சந்தோஷம் வேறு என்ன வேண்டும்.
சௌந்தர்யா R அஷ்வின் , ஏ.ஆர்.ரஹ்மான் , கே.எஸ்.ரவிகுமார், வைராமுத்து ஆகியியோர் கூட்டணியில் உருவாகும் கோச்சடையான் , “மக்கள் திலகம் ” எம்.ஜீ.ஆர் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை போன்று இருக்கும் என்று பேசப்படுகிறது.கதை எப்படி இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவனாக “கோச்சடையான்” நிச்சயம் இருப்பார் என்பது மட்டும் உறுதி .


முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-