இன்று உயிர்த்த ஞாயிறு. HAPPY EASTER!..

உயிர்த்தார்… உயிர்த்தார்… கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்…!” என்ற கீதம் முழங்க மன்னவர் இயேசு உயிர்த்தெழுந்தார்.பரமன் இயேசு, தாம் வாக்களித்தபடியே மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நன்னாளை இன்று கிறிஸ்தவ உலகமே விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றது. மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு மானிடர் அனைவருக்கும் மீட்பளிக்கின்றது. இதுதானே இறை இயேசுவின்; லட்சியம், நோக்கம் எல்லாம?இயேசுவின் மரித்த திருவுடலை சிலுவையினின்றும்...
Read more »

நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.....- சத்திய சாயி பாபா

                  நாடும் உலகமும் நன்மை பெறட்டும் . பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துõய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம். சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம்.சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை. ஆகவே,...
Read more »

பகவான் சத்ய சாயி பாபா பற்றிய அருமையான பதிவுகள்

அதிசய சித்தர் அவதாரம் எனது வாழ்க்கையே எனது செய்தி தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானி அவர்! ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவைத் திட்டம் உத்தமர் நம் பாபா இலங்கையில் சாயி நிறுவனமும் செயற்பாடும் உன் உள்ளமும் பிரசாந்தி தான். போதனைகள் 29.4.2009 கொடைக்கானல் அருளுரை பாபா உணர்த்தும் பாடம்! ஒப்பற்ற ஒரு உயர்ந்த புனித சக்தி. அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்!நானே...
Read more »

Angels & Demons

இந்தப் படத்தில் வரும் காட்சிகளும்,கதாபாத்திரங்களும் கற்பனையே. . எதையும்,யாரையும் குறிப்பிடுபவையல்ல. . .’ என்றுAngels & Demons படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் தியேட்டரில் ஸ்லைடு போடுகின்றனர்.இப்படி எத்தனையோ படங்களில் சொல்லியிருந்தாலும், Angles & Demons-ஐ நாம் அப்படி நம்பிவிடமுடியாது. இது யாரையோ குறிக்கிறது, அல்லது யாரையோ குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது...
Read more »

பெரிய வெள்ளி....

உலக வாழ் கிருஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் பெரிய வெளியினது உண்மையான தாற்பரியத்தை புரிந்து கொண்டு செயற்பட்டால் நாட்டில் உண்மையான ஒன்றுமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். அது போல் தற்போது உலக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்தும் விடுபட பெரிய வெள்ளி தின கோட்பாட்டை விளங்கி செயற்படவேண்டும் எனவும்...
Read more »
 
-