உஸாமாவின் மரணமும் பின்னைய போராட்டமும்

உஸாமாவின் மரணம்(?) தொடர்பாக 
கைபர் தளம் விடுக்கும் செய்தி
உஸாமா மரணித்து விட்டார் என அமெரிக்க நாய்கள் மட்டுமே உளையிடுகின்றன.
ஸாமா பின் லேடனின் மரணம் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து முஸ்லிம்களின் மனதில் இனம் புரியாத கவலையும் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம்களிற்கு எதிரான உணர்வு கொண்டவர்கள் மனதில் அதீதமான வெற்றி மனப்பான்மையையும் விரவியிருப்பதை மிக நன்றாகவே அவதானிக்க முடிகிறது. இதற்கு அமெரிக்க இஸ்ரேலிய வீதிகளும் பாகிஸ்தானிய ஈராக்கிய வீதிகளும் நல்ல உதாரணங்கள். ஒரு புரம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவாறு பியர் போத்தல்களை உலுக்கி கொக்கரிக்கும் மக்கள். மறுபுரம் வெள்ளைகொடிகள் கட்டப்பட்டு சோகமயமாக காட்சி தரும் மக்கள்.


இந்த இரண்டு மனோபாவமுமே மிகத் தவறானவை. புனித ஜிஹாத் தனி மனித ஹீரோ இஸத்தில் தங்கியுள்ள ஒரு விடயமல்ல. ஜிஹாதை மேற்கொண்டதால் ஹீரோஆனவர்கள் உண்டே அன்றி ஹீரோக்களால் ஜிஹாத் நிலை நிறுத்தப்படவில்லை. ஒரு தனி மனிதனின் மரணம் ஜிஹாதில் எந்த ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தாதுஇதுவே ஒரு அஜமியால் மேற்கொள்ள பட்டிருந்தால் இந்த பேரும் புகழும் அதீத கீர்த்தியும் அங்கீகாரமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.


உஸாமா யார்? அவருடைய அரசியல் இராணுவ போக்கு என்ன? அவரிற்கான பின்னணி என்ன? அவர் எதை சாதித்தார்? யாரால் கொல்லப்பட்டார்? எப்படி கொல்லப்பட்டார்? உண்மையில் கொல்லப்பட்டாரா? போன்ற கேள்விகளிற்கு விடைகளை தேடுவதில் எந்த பலனுமில்லை.


அவர் உண்மையான முஜாஹிதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் சஹாதத் எனும் உன்னதமான ஸ்தானத்தை அடைவார். அவ்வளவுதான். உஸாமா போராடியது உண்மையானால். அல்லாஹ் கூறிய அடிப்படையில் போராடியது உண்மையானால் உஸாமா மரணித்தது உண்மையானால். அமெரிக்கா அவரிற்கு நன்மையே செய்துள்ளது. உஸாமாவின் சொர்க்கத்திற்கான வாசலை அமெரிக்கா திறந்து விட்டுள்ளது. அவ்வளவே. ஒரு முஜாஹிதின் மரணத்திற்காக பிரார்த்தனை புரிவதில் எந்த தப்பும் கிடையாது.


அல் ஜிஹாத் மனிதர்களை இயக்கியதே வரலாறு. மனிதர்கள் ஜிஹாதை ஒரு போதும் இயக்க முடியாது. உஸாமாவின் மரணத்தில் அமெரிக்காவும் மேற்குலகும் மட்டுமா சந்தோசப்படுகிறது. இந்த மரணம் ஹிஸ்புத் தஹ்ரீரிற்கும் சந்தோசம் தரும் ஒரு செய்தியே.


இவரின் மரணம் ஒரு வகையில் உலகலாவிய ஜிஹாதிற்கான வாயலை திறந்து விட்டிருக்கிறது என்பதே உண்மை. அவரின் உள்ளத்தை அல்லாஹ்தான் அறிவான். கூலி வழங்குவதில் அல்லாஹ் மிக நீதமானவன்.


முஸ்லிம்களிற்கு எதிரான உலகளாவிய அநியாயங்களிற்கு அடிப்படை சக்திகளான அமெரிக்க மற்றும் ஸியோனிஸத்திற்கு இது ஒரு மகத்தான வெற்றியல்ல என்பது தெளிவாகத் தெரியும். இப்போது இவர்கள் செய்வது ஒரு உளவியல் யுத்தம். 


இஸ்ரேலிய இராணுவ தளபதி சொன்ன வார்த்தைகளே உண்மையானவை. "உஸாமா பின் லேடனின் மரணம் என்னுள் பெரிதாக ஒரு நிம்மதியை என் இதயத்தில் கொண்டு வரவில்லை. நான் முதலாவது பூரித்தது யெஹியா அய்யாஸின் மரணச் செய்தி கேட்டு. இரண்டாவது பூரித்தது அஹ்மட் யாஸினின் மரணச் செய்தி கேட்டு. அரபாத்தின் மரணமோ அல்லது உஸாமாவின் மரணமோ என் வீட்டு பூனை, குட்டி இறந்ததை விட பெரிய விடயமல்".

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-