வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

  இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம். ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். சரி அது எல்லாம் நமது சின்ன மூளைக்கு விளங்காத விடயம். இப்ப நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயமே வேற....
Read more »

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

உன் கடைக்கண் பட்டால் என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால் "ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட "A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே "கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய் என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன் நீயும் எனக்கு எமன்தானென்று.. நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம் "கறுப்பு யூலை"...
Read more »

மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'' மகாகவி பாரதியாரின் கவிவரிகள் முணுமுணுக்கப்பட்ட காலம் மாறிப்போய் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கி, அன்றாட கடமைகளைக் கூட மறந்து ஏக்கம், பயம், பதற்றம், சந்தேகம் மட்டுமன்றி ஒருவகையான மனப்பிராந்தியில் வாழவேண்டிய நிலையே நாட்டின் சில பாகங்களில் நிலவுகின்றது....
Read more »
 
-